Sunday, July 11, 2021

மீன்கள் - புரட்சிப்பாவலர் தமிழ்ஒளி

புரட்சிப்பாவலர் தமிழ்ஒளி "கவிமலர்" இதழில் 1946 ஆம் ஆண்டு எழுதிய கவிதை
வான்கடல் தோன்றிடும்

முத்துக்களோ! - ஏழை
வாழும் குடிசையின்
பொத்தல்களோ!
மாநில மீதில்
உழைப்பவர்கள் - உடல்
வாய்த்த தழும்புக
ளோ அவைகள்?
செந்தமிழ் நாட்டினர்
கண்களெல்லாம் - அங்குச்
சேர்ந்து துடித்துக்
கிடந்தனவோ?
சொந்த உரிமை
இழந்திருக்கும் - பெண்கள்
சோக உணர்ச்சிச்
சிதறல்களோ?
இரவெனும் வறுமையின்
கந்தல் உடை - தனில்
எண்ணற்ற கண்களோ
விண்மீன்கள்?
அருந்தக்கூ ழின்றியே
வாடுபவர் - கண்ணீர்
அருவித் துளிகளோ
வான்குன்றிலே?
காலம் எழுதும்
எழுத்துக்களோ - பிச்சைக்
காரர் இதயத்தின்
விம்மல்களோ?
நீலக் கண்ணாடியின்
கோட்டையிலே - மின்னல்
நெளிவை இறைத்திட்ட
அற்புதமோ?
வெய்யில் அரசாங்கம்
வாட்டிடினும் - இருள்
வேலிகட்டி யிங்கு
வைத்திடினும்
பொய்யில் தொழிலாளர்
எண்ணமெல்லாம் - அங்குப்
பொங்கிக் குமுறி
இறைத்தனவோ?


பின்குறிப்பு:
பாரதி- பாரதிதாசனைத் தாண்டி உலகத் தொழிலாளர்களின் இயக்கமாகிய பொதுவுடைமைப் போர்க்களத்தில் களப்போர் வீரக் கவிஞனாக விளங்கியவன் தமிழ்ஒளி.!
- பன்மொழிப்புலவர் க.அப்பாத்துரையார்



പത്താം ക്ലാസ്സിനു ശേഷം ലഭിക്കുന്ന സ്‌കോളർഷിപ്പ്

 

വിദ്യാഭ്യാസം അഭിവൃദ്ധി പ്രാപിക്കുന്ന കരിയറിന് അടിത്തറയിടുന്നു. എന്നിരുന്നാലും, ഇന്ത്യയിലെ വിദ്യാഭ്യാസച്ചെലവ് വർദ്ധിച്ചുകൊണ്ടിരിക്കുമ്പോൾ, നിരവധി ഇന്ത്യൻ വിദ്യാർത്ഥികൾക്ക് പത്താം ക്ലാസ് ബോർഡ് പരീക്ഷയ്ക്ക് യോഗ്യത നേടിയ ശേഷം പഠനം പുനരാരംഭിക്കുന്നത് ബുദ്ധിമുട്ടാണ്. അവർ എത്ര കഠിനാധ്വാനം ചെയ്താലും യോഗ്യരാണെന്നതും പ്രശ്നമല്ല; ഉന്നത പഠനവുമായി മുന്നോട്ട് പോകാൻ ആവശ്യമായ സാമ്പത്തിക സഹായത്തിന്റെ അഭാവം മൂലം വിദ്യാർത്ഥികൾ പലപ്പോഴും അവരുടെ സ്വപ്നം നടക്കാതെ  കീഴടങ്ങാൻ നിർബന്ധിതരാകുന്നു.

ഈ വിദ്യാർത്ഥികളെ സഹായിക്കുന്നതിന് സർക്കാരും സ്വകാര്യ സംഘടനകളും ചില സ്കോളർഷിപ്പ് പദ്ധതികൾ അവതരിപ്പിച്ചിട്ടുണ്ട്. പത്താം ക്ലാസ് പരീക്ഷയിൽ നേടിയ സ്‌കോറുകളുടെ അടിസ്ഥാനത്തിലാണ് സ്‌കോളർഷിപ്പ് നൽകുന്നത്. ഈ സ്കോളർഷിപ്പിന് അർഹരായ   അപേക്ഷകരെ തിരഞ്ഞെടുക്കുന്നതിന് പ്രവേശന പരീക്ഷ നടത്തുന്ന കുറച്ച് സ്കോളർഷിപ്പ് സ്കീമുകളും ഉണ്ട് .ഓപ്പൺ ചെയ്തു നോക്കുക 

 

கால்பந்து விளையாட்டில் அர்ஜென்டினாவின் இனவாதம் : Dr.SUNIL.T.K

 
           

  'எனக்கு இங்கே நீக்ரோக்கள் தேவையில்லை. நீக்ரோக்களுக்கு இரவு விடுதிகள் தேவைப்பட்டால், அவற்றை நகரின் புறநகரில் அமைப்பேன்.' 

 விமர்சனங்களை எதிர்கொண்டு, 2021 கோபா டெல் ரேவை வென்ற போதிலும், மெஸ்ஸியும் அவரது கூட்டாளிகளும் தங்கள் இனவெறிக்கு தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறார்கள்.கேரளாவை இனவெறியில் முன்னணி நாடுகளில் ஒன்றாக அர்ஜென்டினா கொண்டாடுகிறது.உலகக் கோப்பையில் ஆப்பிரிக்கரல்லாத முக்கிய நாடுகளில் ஒன்று

தென் அமெரிக்க நாடுகள் வரலாற்று ரீதியாக ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த வீரர்களின் தாயகமாக உள்ளன.இருப்பினும், அர்ஜென்டினா தங்கள் அணியில் கருப்பு வீரர்களைக் கொண்டிருக்குமா என்று உலகம் மீண்டும் விவாதிக்கிறது.


'எனக்கு இங்கே நீக்ரோக்கள் தேவையில்லை. நீக்ரோக்களுக்கு இரவு விடுதிகள் தேவைப்பட்டால், அவற்றை நகரின் புறநகரில் அமைப்பேன்.'கறுப்பர்கள் மீது அர்ஜென்டினா அரசாங்கத்தின் அணுகுமுறை இதுதான்.அர்ஜென்டினாவின் வலுவான சித்தாந்தங்களில் ஒன்று ஐரோப்பிய குடியேற்றத்தை ஏற்றுக்கொண்டு ஐரோப்பாவைப் பின்பற்றுவதாகும்.அர்ஜென்டினாவின் ஸ்தாபக அரசியல்வாதிகள் சிலர், மரியானோ மோரேனோ மற்றும் பெர்னார்டினோ ரிவடாவியா ஆகியோர் இந்த உணர்வுகளை பெரும்பாலும் ஆதரித்துள்ளனர்.ஜனாதிபதி, டொமிங்கோ ஃபோஸ்டினோ அஃப்ரோ-அர்ஜென்டினாவை அர்ஜென்டினா சமூகத்திலிருந்து நீக்குகிறார்ஐரோப்பியர்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு வெள்ளை அர்ஜென்டினா சமுதாயத்தை உருவாக்குவதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சி இது.

1864 இல் பராகுவேவுக்கு எதிரான போரும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மஞ்சள் காய்ச்சல் வெடித்ததும் அவர்களின் மக்கள் தொகையில் ஒரு பெரிய பாலின இடைவெளியை உருவாக்கியது. அர்ஜென்டினாவுக்காக சுமார் 1.5 மில்லியன் கறுப்பர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர்.1895 வாக்கில் ஆப்ரோ-அர்ஜென்டினாவின் மக்கள் தொகை கணிசமாகக் குறைந்துவிட்டது, மேலும் அவை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்க்கப்படுவதிலிருந்து கூட இனரீதியாக விலக்கப்பட்டன.அர்ஜென்டினா அரசியலமைப்பு கூட ஐரோப்பிய குடியேற்றத்தை ஊக்குவிக்கிறது. பிரிவு 25, அத்தியாயம் 1 கூறுகிறது, "ஐரோப்பிய குடியேற்றத்தை வரவேற்கும் மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியை ஊக்குவிக்காத மற்றும் தங்களை குடிமக்களாக பார்க்காத அரசியலமைப்பை மத்திய அரசு மாற்றாவிட்டால் இளம் ஆப்ரோ-அர்ஜென்டினா வீரர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது."


Dr.sunil .T.K


കറുത്ത സ്വാതന്ത്ര്യ പ്രതിമ വെളുത്ത കഥ : ജോൺസൺ പൂവവൻതുരുത്ത്

  


കറുത്ത പ്രതിമക്ക് നിറത്തിനും രൂപത്തിനും വ്യതിയാനം വരുത്തിസ്ഥാപിച്ച അമേരിക്കയുടെ വംശീയ നിലപാടുകൾ :

സ്റ്റാച്യു ഓഫ് ലിബർട്ടി, ന്യൂയോർക്ക്
ചിത്രം 1.കരീബിയൻ ദ്വീപായ സെന്റ്. മാർട്ടിനിൽ ( ഫ്രാൻസ് ) സ്ഥാപിച്ചിരിക്കുന്ന സ്റ്റാച്യു ഓഫ് ബ്ലാക്ക് ലേഡി ലിബർട്ടി - ഓവാലിച്ചി
ചിത്രം 2. ന്യൂയോർക്ക് ഹാർബർ എല്ലിസ് ദ്വീപിൽ സ്ഥാപിച്ചിരിക്കുന്ന സ്റ്റാച്യു ഓഫ് ലിബർട്ടി
ലോക വിനോദസഞ്ചാര മാപ്പിൽ അധിപ്രാധാന്യമുള്ള സ്ഥലമാണ് ന്യൂയോർക്കിലെ എല്ലിസ് ദ്വീപ്. അവിടെയാണ് ലോക പ്രസിദ്ധമായ സ്വാതന്ത്ര്യപ്രതിമ നിലനിൽക്കുന്നത്. ഫ്രഞ്ച് ആന്റി സ്ലേവറി സൊസൈറ്റി ചെയർമാൻ എഡ്‌വേഡ്‌ ഡി ലബോലെയുടെ മനസ്സിൽ ഉദിച്ചതും ഫെഡറിക് അഗസ്റ്റി ബാൽത്തൊടി രൂപകൽപന ചെയ്തതും ആയിരുന്നു സ്റ്റാച്യു ഓഫ് ലിബർട്ടി. യഥാർത്ഥ ലിബർട്ടി പ്രതിമ കറുത്ത സ്ത്രീ ആയിരുന്നു. ആഭ്യന്തര യുദ്ധത്തിന്റെയും അടിമത്തം നിർത്തൽ ചെയ്തതിന്റെയും സ്മരണയ്ക്കും അടിമത്തത്തിന്റെ അവസാനം ആഘോഷിക്കുന്നതിനും ആണ്
പ്രതിമ നിർമ്മിച്ചത്.
1865 ജൂണിൽ ഫ്രാൻ‌സിൽ വധശിക്ഷ നിർത്തൽ ചെയ്യുന്ന സമ്മേളനത്തിൽ ആണ് അടിമകളുടെ വിമോചനത്തിന്റെ പ്രാധാന്യം തിരിച്ചറിയുന്ന സ്മാരകം നിർമ്മിക്കുന്നത് ചർച്ച ചെയ്തത്.
അടിമകൾക്ക്‌ ആദരാഞ്ജലികൾ അർപ്പിക്കാൻ ഫ്രാൻസ് നൽകിയത് ഒരു അടിമ സ്ത്രീയുടെ പ്രതിമ ആയിരുന്നു . എന്നാൽ ആഫ്രിക്കൻ -അമേരിക്കൻ സ്വാതന്ത്ര്യം സ്വീകരിക്കാത്ത വെള്ളക്കാർ അതു നിരസിച്ചു. ദശലക്ഷക്കണക്കിന് അമേരിക്കയിലേക്ക് കുടിയേറിയ വെള്ളക്കാർക്കു അതു സ്വീകാര്യം ആകില്ല എന്നും അമേരിക്ക നിർദ്ദശിച്ചു.
തുടർന്നു രൂപത്തിലും നിറത്തിലും ഘടനയിലും മാറ്റം വരുത്തി 1876 ൽ പ്രതിമാനിർമ്മാണം തുടങ്ങി. ഗ്രീക്ക് ദേവതയുടെ മുഖരൂപത്തിൽ ആണ് പുതിയ രൂപകൽപ്പന നടത്തിയത്. 1886 ഒക്ടോബർ 28 നു പ്രതിമ കുടിയേറ്റക്കാർ കടന്നുപോയ ന്യൂയോർക്ക് ഹാർബർ ആയ എല്ലിസ് ദ്വീപിൽ പ്രതിമ സ്ഥാപിച്ചു.
ലിബർട്ടി എൻലൈറ്റൻറ് ദി വേൾഡ് എന്നാണ് പ്രതിമക്ക് നൽകിയ നാമം.
അടിമത്തത്തിന്റെ സ്മരണകൾക്കായി നിർമ്മിച്ച യഥാർത്ഥ പ്രതിമ ഓവാലിച്ചി എന്ന പേരിൽ കരീബിയൻ ദ്വീപായ സെന്റ് മാർട്ടിനിൽ സ്ഥാപിച്ചു അടിമകൾക്ക്‌ ആദരാഞ്ജലികൾ അർപ്പിച്ചു.



Saturday, July 10, 2021

വെറുതെ പാടുന്ന ആൾ :ബേബി. സി .ദാനിയേൽ

അവസരം ഉണ്ടായിരുന്നെങ്കിൽ ഇവിടെ എത്തേണ്ട ആളായിരുന്നു ഈ മനുഷ്യൻ!

വിധി പലപ്പോഴും ഇങ്ങനെയാണ് .അര്ഹിക്കുന്നവന് അവസരം കൊടുക്കില്ല.എത്രയോ ശ്രുതി മധുര ഗാനങ്ങൾ എഴുതി ചിട്ടപ്പെടുത്തി പാടി. കരോൾ ഗാനങ്ങളുടെ സൗന്ദര്യമെന്തെന്നു അറിഞ്ഞത് ബേബിച്ചേട്ടന്റെ രചനയിലൂടെയാണ്.ഞാൻ എഴുതി തുടങ്ങിയതും ആ ചുവടു പിടിച്ചാണ്. 30 വർഷങ്ങൾക്കു മുൻപ് എഴുതിയ കേരളം ഗാനം ആരെഴുതിയതിലും മികച്ചതായിരുന്നു.
" കലയറുപ ത്തി നാലും നിറഞ്ഞൊരു രൂപവതി
മമതായേ മലയാളമേ ,നമോ നമോ കേരളാ മ്പേ
നിൻ സ്പനന്ദനങ്ങളല്ലോ കവിതയും കളിത്തട്ടും
തൂമ നിറഞ്ഞു നിൽക്കും എൻ ജനനീ .."
സുന്ദരമായൊരു ഗാനമായിരുന്നെങ്കിലും നാലതിരിനു വെളിയിൽ പോയില്ല .
കരോൾ ഗാനങ്ങളുടെ രാജാവായിരുന്നു,എഴുതുന്നതിലും പാടുന്നതിലും.പാരഡികളായാണ് അന്ന് കരോൾ പാട്ടുകൾ എഴുതിയിരുന്നത്.കൈകൊട്ടി താളത്തിൽ പാടാൻ പറ്റുന്ന പാട്ടുകൾ വേണം.അതിന്റെ ഈണത്തിൽ കല്ല് കടിക്കാതെയും വേണം.ഇതിന്റെ രഹസ്യം എനിക്ക് പറഞ്ഞു തന്നത് ബേബിച്ചേട്ടനായിരുന്നു.ചെറുപ്പത്തിൽ എന്റെ കയ്യും പിടിച്ചു അതിരാവിലെ ചായക്കടയിൽ കൊണ്ടുപോകും.പോകുന്ന വഴിക്കു പാട്ടു പാടി ഇടയ്ക്കെന്റെ തലയിൽ താളമിട്ടു ചിരിപ്പിക്കും എന്നേക്കൊണ്ട് എട്ടു പഠിക്കും.
കവിയെന്ന പോലെ നല്ല നർമ്മബോധവും പ്രതികരണ ശേഷിയും കൂടപ്പിറപ്പാണ്.ചെറുപ്പത്തിൽ വയൽപ്പറമ്പിൽ എന്ന വീട്ടിൽ സ്ഥിരമായി പണിക്കു പോകുമായിരുന്നു.പുള്ളിക്കൊരു വ്യവസ്ഥയുണ്ട്,വെറും പണിക്കാരനായി കണ്ടാൽ കണ്ണുപൊട്ടുന്ന തെറിപറഞ്ഞിട്ടു സ്ഥലം കാലിയാക്കും .വയൽപ്പറമ്പിൽക്കാർ അങ്ങനെ ആയിരുന്നില്ല ജോയിച്ചേട്ടനും അപ്പച്ചനും അമ്മയും നല്ല രീതിയിലാണ് പെരുമാറാറുള്ളത്.ആരോടും.ചേച്ചിമാരാണെങ്കിൽ വളരെ പാവങ്ങളും.ബേബിച്ചേട്ടൻ അവിടെ വല്യ പുള്ളിയായി വിരിഞ്ഞു നടന്നു .അങ്ങനെയിരിക്കെ ഒരുദിവസം വെളുപ്പിന് നാലുമണിയായിക്കാണും ,ആരോ കതകിൽ ശക്തമായി കൊട്ടുന്ന ഒച്ചകേട്ടു ജോയിച്ചേട്ടൻ വിലക്ക് കത്തിച്ചു പുറത്തുവന്നു.നോക്കുമ്പോഴുണ്ട് മുട്ടൻ പന്തവുമായി ബേബിച്ചേട്ടൻ മുറ്റത്തു നിൽക്കുന്നു.
"എന്നാടാ ബേബി ഈ നേരത്തു? "ഇത്തിരി ദേഷ്യം ഉണ്ടായെങ്കിലും കേറി വരാൻ ആംഗ്യം കാണിച്ചിട്ട് അകത്തേക്ക് നടന്നു.ബേബിച്ചേട്ടൻ അകത്തു കയറിയപടി സകലരെയും വിളിച്ചെഴുന്നേല്പിച്ചു.ചേടത്തിയെക്കൊണ്ട് ചായ വെപ്പിച്ചു..
"നീയന്തിനാ ഈ നേരത്തു വന്നത് "ചായ ഊതിക്കുടിക്കുന്നതിനിടയിൽ ജോയിച്ചേട്ടൻ വീണ്ടും ചോദിച്ചു .
"പപ്പാൻ പറഞ്ഞിട്ടാ."
" അപ്പച്ചൻ പറഞ്ഞിട്ടോ ? " പുള്ളിക്ക് വിശ്വാസം വന്നില്ല.
" ങ്..കൊറെനാളായി പറയുന്നു എന്നും വരുന്നതിനേക്കാൾ കൊറച്ചു നേരത്തെ വരണമെന്ന് ..ഇന്നാ പറ്റിയത്..പാപ്പാനെ വിളിക്ക് .." ആളുടെ സ്വരം മാറി . ജോയിച്ചേട്ടൻ ഒന്ന് വിരണ്ടു നിൽക്കുമ്പോൾ ബേബിച്ചേട്ടൻ തന്നെ പാപ്പനെ വിളിച്ചെഴുന്നെൽപ്പിച്ചു .പേടിച്ചു പോയ പാപ്പൻ കണ്ണും തിരുമ്മി പുറത്തു വന്നു.
" എന്തൂട്ടാടാ ബേബി ഈ നേരത്തു? "പാപ്പൻ കലിച്ചു
".നിങ്ങളല്ലേ പറഞ്ഞത് നേരത്തെ വരാൻ ? " ബേബിച്ചേട്ടൻ വിടുമോ?
"അതിന് കൊച്ചു വെളുപ്പാൻ കാലത്തു കേറി വന്നു മനുഷ്യരുടെ ഒറക്കം
കളയണോ? " പാപ്പൻ കട്ടക്കലിപ്പ്‌ .
"അത് ശരി നിങ്ങള് മനുഷ്യര് ,നമ്മള് മൃഗം...ങ്ഹാ .." പുള്ളി മുണ്ടു കേറ്റിക്കുത്തി ഫോമിലായി ." താൻ വിളിക്കുമ്പോൾ വരാൻ ഞാനെന്താ തന്റെ പണിക്കാരനോ?"
പെട്ടന്ന് എല്ലാവരും ഞെട്ടി ' പിന്നെയാരാ 'എന്നയര്ത്തത്തിൽ ആദ്യം കാണുമ്പോലെ നോക്കി.
" താൻ പറയണ നേരത്തു വരാൻ എനിക്ക് സൗകര്യമില്ല.മനസ്സിലായോ ?" എന്ന് അലറി.
'പിന്നെന്തിനാ ഈ നേരത്തു കെട്ടിയെടുത്തത് ?"പാപ്പാനും ചൂടിലായി.
"അതോ ,ഈ നേരത്തു വന്നാലേ നിങ്ങക്കതിന്റെ സൂക്കേട് മനസ്സിലാകൂ..."
എല്ലാവരും മിഴിച്ചു നിൽക്കുമ്പോൾ ബേബിച്ചേട്ടൻ കെടുത്തിയ പന്തം കത്തിച്ചു ഇറങ്ങി നടന്നു.
*************************************************************************************************
ബേബി.സി.ഡാനിയേൽ എന്ന ഈ കലാകാരൻ ഒന്നിനും വേണ്ടിയല്ലെങ്കിലും ഇപ്പോഴും 70ആംവയസ്സിലും എഴുതി പടിക്കൊണ്ടിരിക്കുന്നു
No photo description available.

HE CAPFIT BOBMARLEY : Bonmarly പരിഭാഷ :rejishankar

 



നുഷ്യൻ മനുഷ്യനോട് ഏറെ അനീതിയോടിരിക്കുന്നു.

കുഞ്ഞുങ്ങളേ...
ആരെ വിശ്വസിക്കണമെന്നറിയില്ല.
നിൻറെ വലിയ ശത്രു
നിൻറെ നല്ല ചങ്ങാതി ആയേക്കാം!
നിൻറ നല്ല ചങ്ങാതി വലിയ ശത്രുവും!!

ചിലർ നിനക്കൊപ്പം തിന്നുകയും കുടിക്കുകയും ചെയ്തേക്കാം,
പിന്നെ; പിന്നിൽ നിന്നും
നിന്നേക്കുറിച്ച് കുശുകുശുത്തേക്കാം.
നിൻറെ രഹസ്യം, സുഹൃത്ത് മാത്രമറിയുന്നു.
അവനത് വെളിപ്പെടുത്താനാകും.
തൊപ്പി;
പാകമുള്ളവർ ധരിക്കട്ടെ.!

ചിലർ നിന്നെ വെറുക്കുന്നു,
ചിലർ സ്നേഹം നടിക്കുന്നു.
പിന്നിൽനിന്ന്
നിന്നെ ഉപേക്ഷിക്കാൻ ശ്രമിക്കുന്നു.  എന്നാൽ;
യഹോവയനുഗ്രഹിച്ചവരോ ശപിക്കയില്ല.
നിൻറെ രാത്രി
പകലിലേക്ക് തിരിയുമ്പോൾ
ഏറെപ്പർ അകലേക്ക് ഓടിപ്പോയിരിക്കും
കുപ്പായം; പാകമുള്ളവനണിയട്ടെ.
തൊപ്പിയോ; അത് ചേരുന്നവൻ ധരിക്കട്ടെ!!

25. 10. 2014
https://youtu.be/wE4TpnYIsW4



Friday, July 9, 2021

அருட்தந்தை ஸ்டேன் – உங்களைக் கொன்றது எது? - எஸ்.வி.ராஜதுரை



மனித விரோதத்தையும் மூர்க்கதனமான அதிகாரத்தையும்

வைத்துக் கொண்டிருக்கும் மூர்க்கர்களைத்

தட்டிக் கேட்ட உங்கள் அறத் துணிச்சலா?

ழங்குடி மக்களின் கண்ணியத்தை, பண்பாட்டை

அவர்களது சுயத்தை

உயர்த்துப் பிடித்தீர்களே

அந்தக் குற்றமா?

சிங்கமும் மானும் ஒரே குட்டையில் நீர் அருந்தும்

சமாதான சகவாழ்வு பற்றிக் கனவு கண்டீர்களே

அந்தக் கனவா?

எந்தக் கொடுஞ்சிறையாலும் உங்களிடமிருந்து

அகற்ற முடியாதபடி உங்கள் தோலைப் போலக்

கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த உங்கள்

உன்னத இலட்சியங்களா?

மனித விரோதத்தையும் மூர்க்கதனமான அதிகாரத்தையும்

வைத்துக் கொண்டிருக்கும் மூர்க்கர்களைத்

தட்டிக் கேட்ட உங்கள் அறத் துணிச்சலா?

தாதுப் பொருள்களைச் சுரண்டும் உரிமையையும் உரிமத்தையும்

பெற்றுள்ள டாட்டா, அதானி, எஸ்ஸார் குழுமங்களை விடக்

காலங்காலமாகக் கானகத்தைக் காத்து நின்ற ஆதிவாசிகளின்

உரிமைகள் புனிதமானவை என்று கருதினீர்களே,

அந்தக் கருத்தா?

இந்த பூமியில் சபிக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கும்

ஒடுக்கப்பட்டோர்களுக்கும்

பரலோக சாம்ராஜ்யத்தைக் காட்டாது

இவ்வுலகில், இங்கே, இன்றே விடுதலை சாத்தியம்

என நம்பினீர்களே, அந்த நம்பிக்கையா?

வன்முறை வழி விடுதலைக்கு ஒரு போதும் வழிவிடாது

என்று போதித்து வந்தீர்களே, அந்த போதனையா?

தள்ளாடும் உடல் தடுமாறி விழாமலிருக்க

ஒரு கைத்தடிக்காக சிறையில் ஏங்கினீர்களே,

அந்த ஏக்கமா?

ஒரு ஜோடி செருப்புக்காக சிறையதிகாரிகளின்

கருணைக்குக் காத்திருந்தீர்களே, அந்த அவலமா?

நீதி தேவதையின் கண்கள் ஒருபோதும் திறக்காது

பார்த்துக் கொண்டவர்களின் கதவுகளைத்

தட்டிக் கொண்டிருந்தீர்களே

அந்தத் தட்டல்களா?

எந்தக் குற்றத்தை இழைத்தீர்கள்

நீங்கள் கொல்லப்படுவதற்கு?

நோபல் பரிசு பெற்ற போலந்துக் கவிஞர்

விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா எழுதியது போல:

எதுவும் மாறவில்லை

உடல் நடுங்குகிறது

ரோமப் பேரரசுக்கு முன்

அதற்குப் பின் இருபதாம் நூற்றாண்டில்

ஏசுவுக்கு முன், அவருக்குப் பின்

நடுங்கியதைப் போலவே.

சித்திரவதை எப்போதும் போலவே இப்போதும்

ஒரே வேறுபாடு –

இன்று உலகம் சுருங்கிவிட்டதால்

பக்கத்து அறையில் நடப்பது போல அது





தலித் தரப்பினர் எதிர்கொள்வது : ஜெயமோகன்

 ன்றைய சூழலில் தலித் தரப்பினர் எதிர்கொள்வது ’ஒதுக்கிவைத்தல்’ என்னும் எதிர்வியூகத்தை. அதை வெல்ல ’அத்தனை இடங்களிலும் பரவுதல்’ என்னும் போர்முறையை அவர்கள் கையிலெடுக்கிறார்கள்.

ன்று தலித் இயக்கங்கள் குறுங்குழுக்களாக, அரசியல்-சமூகவெளிக்கு வெளியே நின்று கூச்சலிடுபவர்களாக தங்களை நிறுத்திக் கொள்ள விரும்பவில்லை. அவ்வாறென்றால் மொத்த சூழலும் அவர்களை அப்படியே கடந்துசென்றுவிடும் என அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
தலித் அமைப்பினர் இன்று அத்தனை அறிவுச்சூழல்களிலும் ஊடுருவ விரும்புகிறார்கள். அத்தனை பேரிடமும் விவாதிக்க விரும்புகிறார்கள். தங்கள் செயல்பாட்டில் சற்றேனும் ஆர்வம்கொண்ட அனைவரையும் உள்ளிழுத்துக்கொள்ள முயல்கிறார்கள். அவர்களின் போர்முறை இன்று அதுவாகவே உள்ளது.
விரைவிலேயே இன்று அவர்கள் நுழையாத பல களங்களில் அவர்களின் ஊடுருவல் நிகழலாம். சிற்பக்கலை, ஆலயக்கட்டுமானக்கலை, இந்து வழிபாட்டுமுறைகள், சிந்தனைமுறைகள் உட்பட பலவற்றில் ஆழ்ந்த தலித் பார்வைகள் உருவாகலாம். அது பெரிய கொந்தளிப்பையும் மாற்றங்களையும் உருவாக்கலாம்.


ஓர் உதாரணம், பேரா.டி.தர்மராஜ். அவருக்கும் பிற தலித் அறிவியக்கவாதிகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன? அவர் தலித் சிந்தனைச்சூழலை நோக்கிப் பேசவில்லை. தலித்துக்களுக்கு சிந்தனையில் இடம்கோரி எழுதவில்லை. அவர் தமிழ்ச்சூழலை நோக்கிப் பேசுகிறார். ஒட்டுமொத்தமாக அதை வழிநடத்த முயல்கிறார்.
ஆகவே அவர் என்னுடன் பேசியே ஆகவேண்டும். தமிழில் எழுதும் அத்தனை எழுத்தாளர்களையும் கருத்தில் கொண்டபடியே பேசவும் எழுதவும் வேண்டும். அவர் அடுத்த தலைமுறையின் தலித் சிந்தனையாளர். உண்மையில் நான் தர்மராஜைப் பற்றி தலித் அரசியல்- கலாச்சாரம் சார்ந்து யோசிப்பதே இல்லை. என்னுடைய புனைவெழுத்தின் சிக்கல்களில்தான் அவரை இணைத்துக்கொண்டு யோசிக்கிறேன்.
நீலம் முன்னெடுப்பது இந்த அரசியலைத்தான். தர்மராஜ், ஸ்டாலின் ராஜாங்கம் போன்று இந்த உரையாடலை உருவாக்கி முன்னெடுக்கும் தலித் அறிவுஜீவிகள்மேல் மட்டும் குறிவைத்து அவதூறு செய்யப்படுகிறது என்பதைக் கவனியுங்கள். அவர்களின் நம்பகத்தன்மை சிதைக்கப்படுகிறது.
இந்த அவதூறாளர்கள் தமிழ்ச்சிந்தனையில் ஒரு ’சேரி’யை உருவாக்கி தலிதியர்களுக்கு அளிக்கிறார்கள், அங்கிருந்து அவர்கள் வெளியேறலாகாது என வற்புறுத்துகிறார்கள், வெளியேறினால் வசைபாடுகிறார்கள். ‘நாங்கள் சிந்திக்கிறோம், வழிகாட்டுகிறோம், எங்களுக்குப்பின்னால் கொடிபிடித்து கோஷமிட்டு வாருங்கள், உங்களுக்கு வேறென்ன தகுதி?’ என்கிறார்கள்.
இங்கே தலித் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தானாக சிந்தித்தால், தனிவழி கண்டால் கொந்தளிக்கிறார்கள். மிகமிக மெல்ல தங்களை விமர்சித்தால் இழிவுசெய்து அவதூறுசெய்து வசைபாடி கொப்பளிக்கிறார்கள். “நாங்கள் போட்ட பிச்சை, எங்களுக்கு நன்றியுடன் இருங்கள்” என்கிறார்கள். எனில் தலைமைகொள்ளும் சிந்தனையாளர்களை இவர்கள் எப்படி சகிப்பார்கள்?
கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். தர்மராஜ், ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோரின் பங்களிப்பையும் அவர்களை வசைபாடுபவர்களின் அறிவுத்தகுதியையும். அவர்கள் இருவரும் இன்று தமிழ்ச்சூழலையே பாதிக்கும் சிந்தனையாளர்கள். அந்த அளவுக்கு அடிப்படை ஆய்வுகள் செய்தவர்கள். இவர்கள் எந்த அடிப்படையில் தங்களை அவர்களுக்கு வழிகாட்டுபவர்களாக எண்ணிக்கொள்கிறார்கள்?
உருவாகி மேலெழுந்து வரும் ஒரு சிந்தனைமரபில், தங்கள் சாதியினரால் ஒடுக்கப்பட்டவர்களின் அறிவியக்கத்தில் எந்தத் தகுதியும் இல்லாமலேயே ஊடுருவி அவர்களுக்கு ஆணையிட இவர்களுக்கு கூச்சமே இல்லை என்பதை பாருங்கள். அவர்களால் சொந்தமாகச் சிந்திக்க முடியாது, அவர்கள் சில்லறைக்குச் சோரம்போவார்கள் என எப்படி இயல்பாக எண்ணிக் கொள்கிறார்கள் என்று பாருங்கள். வேறொன்றுமில்லை, சாதிமேட்டிமைத்தனம். அதைத்தான் முற்போக்குக் கொள்கையென மாயம் காட்டி முன்வைக்கிறார்கள்.
தலித் அழகியல் பற்றி பேசும்போது நண்பர் சொன்னார். “நாங்கள் தமிழிலக்கியத்தில் ஒரு தலித் தரப்பை உருவாக்க முயலவில்லை. அது ஏற்கனவே உருவாகிவிட்டது. ஒட்டுமொத்த தமிழிலக்கியப் பார்வையை எங்கள் நோக்கில் திருப்பியமைக்க விரும்புகிறோம். இமையம் தலித் இலக்கியம் எழுதுவது அல்ல எங்கள் நோக்கம். ஒரு பிராமண எழுத்தாளர் எழுதினாலும் அதில் தலித் பார்வை ஊடுருவி இருக்கவேண்டும் என்பதுதான்.” அந்த வியூகமே நவீன இலக்கியத்தின் அத்தனை படைப்பாளிகளை நோக்கியும் அவர்களை திருப்புகிறது. அவர்களிடம் விவாதிக்க விரும்புகிறது.



~

Wednesday, July 7, 2021

സ്വാതന്ത്ര്യ ഗീതം : ജോൺസൺ പൂവന്തുരുത്ത്





ചിത്രം: സ്വാതന്ത്ര്യഗാനം ആലപിക്കുന്ന ദമ്പതികളുടെ പ്രതിമ കിങ്സ്റ്റൺ, ജമാക്ക.

അടിമത്തത്തിൽ നിന്നും സ്വയം രക്ഷപെട്ടു ഓടിപ്പോകാൻ അമേരിക്കയിലെ അടിമകൾക്ക് ഗതിസൂചന നൽകിയ വിഖ്യാത അടിമഗാനം
Follow the Drinking Gourd


1867 ൽ A.Simpson, &Co Newyork പ്രസിദ്ധീകരിച്ച 136 ഗാനങ്ങൾ അടങ്ങിയ സമാഹാരത്തിൽ നിന്നാണിത് എടുത്തിട്ടുള്ളത്. Creative Commons, 543, Howard Street Fifth Floor, San Francisco, California 94105-3013 USA എന്ന വിലാസത്തിൽ ഇതിന്റെ ഗാനസമാഹാരം ലഭിക്കും.
1910 ൽ H.B.പാർക്ക് കണ്ടെത്തി 1928 ൽ Texas Folklore Society പ്രസിദ്ധീകരിച്ചവിഖ്യാത അടിമഗാനമാണ് Follow the Drinking Gourd. ഈ ഗാനത്തിന്റെ രചയിതാവ് Anti Slavery Society യിലെ രേഖകൾ പ്രകാരം Peg Leg Joe എന്ന ഒറ്റക്കാലനായ വൃദ്ധ അടിമയാണ്. ഇന്ത്യാനയിലെ Whyrott എന്ന കൃഷിത്തോട്ടത്തിലാണ് ഇദ്ദേഹംജോലിചെയ്തിരുന്നത്.
അടിമത്തം നിയമ വിരുദ്ധമായിരുന്ന അമേരിക്കയിലെ വടക്കൻ സംസ്ഥാനങ്ങളിലേക്കു ഓടി രക്ഷപെടുക എന്നതായിരുന്നു അടിമകളുടെ ലക്ഷ്യം
അർദ്ധരാത്രിയുടെ മറവിൽ അടിമകൾ പ്രാണരക്ഷാർദ്ധം ഓടിപ്പോകുമ്പോൾ ദിക്ക് അറിയാതെ വിഷമിക്കുന്ന സാഹചര്യം ഉണ്ടാകാറുണ്ട്. അങ്ങനെ ആകുമ്പോൾ വടക്കു ദിക്കിനെ നോക്കി യാത്രചെയ്യാൻ അടിമകൾ കൃഷിത്തോ ട്ടങ്ങളിൽ വെള്ളം കോരിക്കുടിക്കാൻ ഉപയോഗിച്ചിരുന്ന നീണ്ട കൈപ്പിടിയുള്ള കോപ്പയുടെ രൂപമുള്ള, ഉത്തരധൃവത്തിൽ കാണുന്ന നക്ഷത്രസമൂഹത്തിന്റെ കൈപ്പിടിരൂപം നോക്കി യാത്രചെയ്യുവാൻ Peg Leg Joe അടിമകളോട് നിഷ്കർഷിക്കുന്നു. ആ ഭാഗം എപ്പോഴും വടക്കിനെ മാത്രം പ്രതിധാനം ചെയ്തു ജ്വലിച്ചുകൊണ്ടിരിക്കും. ഈ ഉത്തരധൃവനക്ഷത്രത്തിനു അയനമോ സ്ഥാനചലനമോ ഉണ്ടാകാറില്ല.
ഗാനത്തിന്റെ അർത്ഥം
(സ്ഥലപരിമിതി മൂലം ഗാനം ഇവിടെ ചേർക്കുന്നില്ല.
അതു യൂട്യൂബിൽ കേൾക്കുക https://youtu.be/pw6N_eTZP2U
സൂര്യൻ അതിന്റെ ജ്വലനത്തിന്റെ പാരതമ്യതയിൽ എത്തുമ്പോൾ ശൈത്യ കാലം തുടങ്ങും. അപ്പോൾ തിത്തിരിപ്പക്ഷികൾ പ്രജനനത്തിനായി തയ്യാറെടുക്കും. അവ ഇണകളെ ആഘർഷിച്ചു കരച്ചിൽ തുടങ്ങും. അപ്പോൾ ധൃവനക്ഷത്രത്തിന്റെ ദിശ നോക്കി അടിമകൾ യാത്ര ആരംഭിക്കണം. അലാബമയിൽ നിന്നും ഒഹിയോ നദിക്കര വരെ 800മൈൽ ദൂരമുണ്ട്. ആ ദൂരം നടന്നും ഓടിയും പൂർത്തിയാക്കാൻ ഏകദേശം ഒരു വർഷം വേണ്ടിവരും
ഓഹിയോ നദി തണുപ്പുകാലത്തു ഹിമപാളികളാൽ മൂടപ്പെടുമ്പോൾ അവിടെ താമസിക്കുന്നവർ ഹിമപാളി കൾക്കു മുകളിലൂടെ നടന്നു മറുകരയിൽ പോകാറുണ്ട്. അതുകൊണ്ട് ശൈത്യകാലം ആകുമ്പോൾ യാത്ര തുടങ്ങിയാൽ അടുത്ത ശൈത്യ കാലത്തു അവിടെ എത്തിചേരുന്ന അടിമകൾക്ക് ഓഹിയോ നദി മറുകരകടക്കാൻ പെട്ടെന്ന് സാധിക്കും.
ഇലകൾ കൊഴിഞ്ഞു വീണു ജലാശയം മൂടിക്കിടക്കുന്ന ഭാഗങ്ങൾ വരുമ്പോൾ ശിഖരങ്ങൾ ഉണങ്ങിനിക്കുന്ന വൃക്ഷങ്ങൾ അടിമകൾക്കു അടയാളമായി ഭവിക്കും. മിസ്സിസിപ്പിയിലെ Tombing Bee നദീതീരത്താണ് അടിമകൾ ആദ്യം എത്തിചേരുക. ഈ ഭാഗത്ത്‌ നദിയുടെ പല കൈവഴികൾ ഉള്ളതിനാൽ അടിമകൾക്കു വഴി തെറ്റാൻ സാധ്യതയുണ്ട്. അതുകൊണ്ട് ഇടതുകാൽ മാത്രം പതിഞ്ഞിട്ടുള്ള നദീതീരം വഴി മാത്രം അടിമകൾ യാത്ര ചെയ്യണം എന്നു അദ്ദേഹം പറയുന്നു. ആ കാൽപ്പാടുകൾ Peg Leg Joe യുടെയാണ്. Wordall, Naighour Lawer എന്നീ മലയിടുക്കുകൾ തരണം ചെയ്തു മുന്നോട്ട് യാത്ര ചെയ്താൽ അടിമത്തം ഇല്ലാത്ത Mexico, Canada മുതലായ സംസ്ഥാനങ്ങളിലേക്കു പ്രവേശിക്കാൻ സാധിക്കും എന്നും ഒറ്റക്കാലനായ Peg Leg Joe അടിമകളോട് ആഹ്വാനം ചെയ്യുന്നു!!
ലേഖനത്തിനു കടപ്പാട്
അടിമത്തം: ചരിതവും നിരീക്ഷണങ്ങളും
(കെ. എം ജോൺസൺ പൂവൻതുരുത്ത്)
പേജ് 111മുതൽ 115 വരെ




Monday, July 5, 2021

நீதியை கொல்லும் திமுக அரசு : அருள் முத்துக்குமரன்


இவ்வளவு பெரிய அதிகார குவியலை சூத்திர சமூகத்துக்கு தமிழகம் முழுதும் நீதிமன்றம், காவல்துறையில் கொடுத்தால் அங்கு எப்படி தலித்தகளுக்கு நீதி கிடைக்கும். ஆகவே திமுக அரசு, நேரடி வழக்கறிஞர் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறையை கடைபிடிக்க வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் சமீபத்தில் 44 அரசு வழக்கறிஞர்களை நியமித்துள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்துக்கு 29 வழக்கறிஞர்களையும் மதுரை உயர்நீதி மன்றத்துக்கு 15 வழக்கறிஞர்களையும் நியமித்துள்ளது.
நியமிக்கப்பட்ட 44 வழக்கறிஞர்களில் பெரும்பாலும் சூத்திர சமூகத்தை சார்ந்தவர்களே இருக்கிறார்கள். இந்த நியமனம் சத்தமில்லாமல் நடந்துள்ளது. உரிய பிரதிநிதித்துவம் தலித் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படவில்லை.
இதனை தொடர்ந்து கீழமை நீதிமன்றம் மற்றும் மாவட்ட அளவிலான நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நடைபெற உள்ளது. அதில் தலித் வழக்கறிஞர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் திமுக அரசு வழங்க வேண்டும்.
தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசு வழக்கறிஞர் குறைவான எண்ணிக்கையில் இடஒதுக்கீடு முறையில் நிரப்புகிறார்கள். தேர்வின் மூலம் நியமனம் பெரும் வழக்கறிஞர்கள் குறைந்தது 3 ஆண்டுக்கு குறைவான தண்டனை பெரும் வழக்குகளில் மட்டுமே ஆஜராக முடியும் என்கிற நிலையுள்ளது. இது அவர்களுக்கும், சமூகத்துக்கும் இழைக்கபடும் அநீதி.
அரசு நேரடியாக நியமனம் செய்யும் வழக்கறிஞர்கள் அனைத்து வழக்குகளையும் வாதாடலாம். இதுபோன்ற நீதி துறையின் தவறான அணுகுமுறையில் மாற்றம் கொண்டு வர திமுக அரசு முயல வேண்டும்.
தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் வழக்கறிஞர்களுக்கு அனைத்து வழக்குகளையும் கையாளும் அதிகாரத்தையும், அரசு நேரடி நியமனம் செய்யும் வழக்கறிஞர்களை இடஒதுக்கீடு மூலமும் நிரப்ப திமுக அரசு வழிவகை செய்ய வேண்டும்.
உதாரணமாக கடந்த அதிமுக ஆட்சியில் கடலூரில் இயங்கும் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 25 க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் இயங்குகின்றன. ஆனால் அதில் ஒருவர் மட்டுமே தலித் மற்றவர்கள் அனைவரும் சூத்திர சமூகமே, இங்கு இடஒதிக்கீடு பின்பற்றப்பட்டால் 4 அல்லது 5 தலித் வழக்கறிஞர்கள் இடம்பெறுவர். இது தலித் சமுகத்துக்கு செய்யும் துரோகம்.
ஒரு அரசு வழக்கறிஞரின் அதிகாரம் நீதிமன்ற வழக்குகளோடி நின்றுவிடாது அந்த நீதிமன்றதுக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையமும் அவர் கட்டுப்பாட்டில் வரும் அந்த வழக்கறிஞர் சொல்வதுதான் காவல் நிலையத்தில் எடுபடும் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.
இவ்வளவு பெரிய அதிகார குவியலை சூத்திர சமூகத்துக்கு தமிழகம் முழுதும் நீதிமன்றம், காவல்துறையில் கொடுத்தால் அங்கு எப்படி தலித்தகளுக்கு நீதி கிடைக்கும். ஆகவே திமுக அரசு, நேரடி வழக்கறிஞர் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறையை கடைபிடிக்க வேண்டும்.
இதை தவிர ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமிக்க வேண்டும். அப்படி வழக்கறிஞர்கள் நியமிக்கும்போது அரசியல் சார்பற்று, நேர்மையான மற்றும் சட்டதுறையில் அனுபவம் உள்ளவர்களை பணியமர்த்த வேண்டும்.
வன்கொடுமை வழக்கை வாதாடும் வழக்கறிஞர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாமல் எதிர் தரப்புக்கு அதாவது சாதி வெறியர்களுக்கு துணை போகிறார்கள் அப்படி சோரம் போகிறவர்களையும் நியமனம் செய்யக் கூடாது.
வன்கொடுமை வழக்கில் வழமையாக கடைப்பிடிக்கும் நடைமுறையை மாற்றி விரைவில் தீர்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மற்ற வழக்குகளை விட வன்கொடுமை வழக்குகளின் தீர்ப்புக்கு காலம் வேண்டுமென்றே அதிகம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதுவே இந்த வழக்கை நீர்த்துப்போக வழிவகை செய்கிறது.
வன்கொடுமை வழக்கை வாதாடும் வழக்கறிஞர்களுக்கு உரிய சுகந்திரமும், பாதுகாப்பும் வழங்க வேண்டும். அதேபோன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் போதுமென்று சொல்கிற வரை அரசு உரிய பாதுகாப்பு கட்டாயம் தர வேண்டும்.
சிறைச்சாலைகளில் தலித்தகள் அதிகம் இருப்பதற்கு தெரியாமல் குற்றத்தில் ஈடுபடுவது ஒன்று, மற்றொன்று சாதாரண குற்றத்துக்கும் காவல்துறை அதிகாரிகள் சாதிவெறியுடன் தலித்தகள் மீது கூடுதல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்வதும் முக்கிய காரணம். இந்த நிலையை மாற்ற அரசு வழக்கறிஞர் நியமனத்தில் உரிய பிரதிநிதித்துவம் தலித்தகளுக்கு வழங்க வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் மட்டும் 150க்கும் மேற்பட்ட வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் கண்ணகி முருகேசன் படுகொலை வழக்கும் அடங்கும். இவ்வழக்கு 18 ஆண்டுகள் கடந்தும் தீர்ப்புக்காக காத்துகொண்டு இருக்கும் நிலையில் உள்ளோம். இப்படியான நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிக்க நீதிமன்றத்துக்கு அரசு அழுத்தம் தர வேண்டும்.
வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் 7 மாவட்டத்தில் மட்டுமே தற்போது அமைக்கப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டம் கூறுவதுபோல், அனைத்து மாவட்டத்துக்கு சிறப்பு நீதி மன்றங்கள் அமைக்க திமுக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் தேங்கியுள்ள வழக்குகள் விரைந்து நேர்மையாக விசாரிக்க உதவும்.
உடனடி செயல்திட்டமாக குறைந்தபட்சம் நமது நான்கு VCK சட்டமன்ற உறுப்பினர்கள் தனது தொகுதிக்கு உட்பட்ட நீதி மன்றத்தில் தலித் அரசு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும். நீண்ட கால திட்டமாக நீதித்துறையில் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற தொடர் போராட்டத்தின் மூலம் அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்.
பொதுவாக வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்ப்பது நீதியை மட்டுமே, ஆனால் அவர்களுக்கு கிடைப்பது காலதாமதமாக அநீதி மட்டுமே. இதனால் மக்கள் அரசு, காவல் துறை மற்றும் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இழக்கின்றனர். இது ஆரோக்கியமான சமுகத்துக்கு நல்லது இல்லை.



സംവരണത്തിന്റെ സാമൂഹ്യപാഠം : രഞ്ജിത്ത് ചട്ടഞ്ചാൽ

  കാലങ്ങളായി തുടരുന്ന ജാതി - മത വിവേചനങ്ങളുടെ പ്രൊഫസർ രാജ് മദ്രാസ് ഐഐടി യുടെ പേര് അന്നേ മാറ്റിയെഴുതിയിരുന്നു - 'അയ്യർ അയ്യങ്കാർ ടെക്നോളജ...