Tuesday, June 1, 2021

இந்துக்களால் திருடப்பட்ட பௌத்தம் : பிரேம்குமார் சாக்கிய

        
ணிமேகலை , சம்பாதி , தாராதேவி முதலியவை பௌத்த சிறு தெய்வங்களாக பண்டைய காலத்தில் வணங்கப்பட்டது .

இந்த தெய்வங்களின் கோவில்களை பிற்காலத்தில் இந்துக்கள் கைப்பற்றிக்கொண்டு இவைகளுக்கு காளி ,பிடாரி, திரௌபதையம்மன் என்னும் புதுப்பெயர்களை சூட்டி கிராமதேவதைகளாக்கிக் கொண்டனர் .
காஞ்சிபுரத்தில் வீடுபேறு அடைந்த மணிமேகலை என்னும் காவியத் தலைவியாகிய மணிமேகலை ஆலயந்தான் காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் அன்னபூரணி அம்மன் என்றும் , காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் பௌத்தரின் தாராதேவியம்மமன் ஆலயம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் .
ஆங்காங்கே இப்போது திரௌபதையம்மன் ஆலயங்கள் என்று அழைக்கப்படுவது எல்லாம் பண்டையக் காலத்தில் தாராதேவியம்மமன் ஆலயங்களாக இருந்தது.


No comments:

Post a Comment

സംവരണത്തിന്റെ സാമൂഹ്യപാഠം : രഞ്ജിത്ത് ചട്ടഞ്ചാൽ

  കാലങ്ങളായി തുടരുന്ന ജാതി - മത വിവേചനങ്ങളുടെ പ്രൊഫസർ രാജ് മദ്രാസ് ഐഐടി യുടെ പേര് അന്നേ മാറ്റിയെഴുതിയിരുന്നു - 'അയ്യർ അയ്യങ്കാർ ടെക്നോളജ...